சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

சினிமா செய்திகள்

கருப்புப் பணம் குறித்து பேசிய சிம்பு; விஷாலுக்கு ரஜினி ஆலோசனை
Updated on : 12 April 2018

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், கவுரவ செயலாளர் கதிரேசன் மற்றும் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளனர்.



போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அவர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார்.



மேலும், நல்ல நோக்கத்திற்காக இந்த வேலை நிறுத்தத்தை செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும் செயல் நல்லதுதான். ஆனால் தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



‘சீமராஜா‘ படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை‘ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கும் புது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.



இந்தப் படத்தை பற்றி அதிகாராப்பூர்வ அறிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் கதாநாயகி யார் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பதை பற்றி எந்த அறிப்பையும் வெளியிடவில்லை.



இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார் என்பதை அறிவித்துள்ளனர்.



அதேபோல் பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.



 



மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் சிவகார்த்திகேயனுடைய படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கிறார்.



சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் இந்தப் படம் உருவாகவுள்ளதால் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.



அதிலும் ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என்று கருதுகின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை ஆர்.டி. ராஜா தயாரிக்கிறார்.



முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், பிரமாண்ட் பட்ஜெட் என தயாராகவுள்ள சிவகார்த்திகேயனின் புதிய படம் அவருக்கு மேலும் ஏறுமுகத்தை கொடுக்கும் என்று கூறுகின்றனர். விரைவில் சூட்டிங்கை தொடங்கவிருக்கும் படக்குழுவினர் 2019ம் ஆண்டு புது படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா