சற்று முன்
பாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா
Friday January-04 2019
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த நடிகை பாவனா ராவ், ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார்...
மேலும்>>ஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்
Friday January-04 2019
கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ்...
மேலும்>>SP சினிமாஸ் தயாரிக்கும் K13
Friday January-04 2019
சில நேரங்களில், சில திரைப்படங்கள் தொடர்ந்து நேர்மறை அதிர்வுகளை பரப்பி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும்...
மேலும்>>இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படப்பிடிப்பு தொடங்கியது
Friday January-04 2019
இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்ஷன்ஸ்" நிறுவனம் தயாரிக்கும் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது...
மேலும்>>விஜய் மக்கள் இயக்கம் பத்திரிகை செய்தி
Thursday January-03 2019
நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்...
மேலும்>>வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா
Thursday January-03 2019
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி "ராக்கி" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கின்றார்...
மேலும்>>வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலக்கும் ஷாம்.
Wednesday January-02 2019
கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம்...
மேலும்>>இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் மகிழ்ச்சி பாடல் தொகுப்பு வெளியீடு
Tuesday January-01 2019
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல், தெருக்கூத்து, தனியிசைக்கலைஞர்கள் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, சிலம்பாட்டம், இதுவரை மேடையேற்றப்படாத பல கலைஞர்கள் கலந்துகொண்ட பல கலைகள் என மறக்கப்பட்ட நம் கலைகள் பல நிகழ்த்தப்பட்டன, மூன்று நாட்கள் நடந்த நிகழ்வில் ஆயிரங்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்...
மேலும்>>