சற்று முன்
JSK கோபி தொடங்கவுள்ள கட்சிக்காக திரு.ராஜ்தாக்ரே அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
Saturday October-06 2018
திரைப்படதயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் அகில உலக ஆன்மீக இந்து மதக்கட்சியின் தலைவருமான JSKகோபி அவர்கள் மும்பையிலுள்ள மகாராஷ்டிரிய நவ நிர்மன் சேனா கட்சியின் தலைவர் திரு...
மேலும்>>சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் - பா.இரஞ்சித்
Friday October-05 2018
தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள்”...
மேலும்>>ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் வசந்த் S சாய்யின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெ
Friday October-05 2018
கேளடி கண்மனி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த் S சாய்...
மேலும்>>சென்னையில் கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடி
Thursday October-04 2018
உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவ தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது...
மேலும்>>சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது
Thursday October-04 2018
தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் "வட சென்னை " ...
மேலும்>>150 இசைக்கலைஞர்களைக் கொண்டு 'NOTA' படத்துக்காக சிம்பொனி இசையை உருவாக்கிய சாம் சிஎஸ்!
Thursday October-04 2018
திறமையான இசையமைப்பாளரான சாம் சிஎஸ் தனது முதல் படமான "புரியாத புதிர்" படத்திலிருந்து, மிக குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறார்...
மேலும்>>ராட்சசன் கதையை கேட்கும் போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடின - ஜிப்ரான்
Thursday October-04 2018
ஒரு சிறப்பான திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகும்போது, ஒட்டு மொத்த குழுவிடமும் பொதுவாக நிலவுகின்ற ஒரு நம்பிக்கை மற்றும் திருப்தியை நீங்கள் காணலாம்...
மேலும்>>மதுவைப் பற்றி பேசக்கூடாது என அரசியல் கட்சிகள் முடிவு - கபிலன்வைரமுத்து
Thursday October-04 2018
“மதுக்கடைகளை மூடச் சொல்லி பேசினால் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என யாரோ தந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வரவிருக்கிற பொது தேர்தலின் பிரச்சார மேடைகளில் மதுவுக்கு எதிராக பேசக்கூடாது என சில அரசியல் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக கேள்விப்படுகிறோம்” என கபிலன்வைரமுத்து கூறியிருக்கிறார்...
மேலும்>>