சற்று முன்
நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு!
Tuesday September-11 2018
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என தெரிவித்தார்...
மேலும்>>தாத்தா காரை தொடாதே படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது
Tuesday September-11 2018
தாத்தா காரை தொடாதே படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது
மேலும்>>வருண் - அனுஷ்கா ஷர்மா சுய் தாகா படத்திற்காக தினமும் 10 மணிநேரம் கோடை வெப்பத்தில் சைக்கிள் ஓட்டி
Tuesday September-11 2018
வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்...
மேலும்>>இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் கிடைத்தது - கலை இயக்குனர் முத்த
Monday September-10 2018
கிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள்...
மேலும்>>யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல - பா.இரஞ்சித்
Monday September-10 2018
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா...
மேலும்>>கமல் பற்றிய உண்மையை மரகதக்காடு விழாவில் உடைத்த பாரதிராஜா
Monday September-10 2018
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்...
மேலும்>>3D யில் 2 பாயிண்ட் O டீசர்
Sunday September-09 2018
சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது...
மேலும்>>தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை அறிக்கை
Sunday September-09 2018
வணக்கத்துக்குரிய பெருமக்களே! 27 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் தமது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால் விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசித்து தத்தமது தாய்தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகன்களோடும் மகள்களோடும் தமக்கென எஞ்சியிருக்கும் வாழ்வை மேற்கொள்ளும் வரம் பெறக் காத்திருக்கிறார்கள்...
மேலும்>>