சற்று முன்

'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |    பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி   |    'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!   |    'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!   |    JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!   |    'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்   |    யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    '#சூர்யா 46' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!   |    விஜய் ஆண்டனியுடன் 'லாயர்' படத்துக்காக இணையப்போகும் புகழ் பெற்ற ஒரு நடிகை!   |    சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' பட இசை வெளியீட்டு விழா!   |    16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |   

காஷ்மீர் பிரச்சனை: இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீப் கண்டனம்
Updated on : Tuesday July-12 2016

காஷ்மீர் மக்களின் போராட்டங்களை அடக்குமுறையால் தடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 8-ஆம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் புர்ஹான் முஷாபர் வானி காஷ்மீர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை எதிர்த்து கடந்த 9-ஆம் தேதி காஷ்மீரில் பெரும்  கலவரம் உருவானது. இதில் 26 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

 

இந்த கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவிக்கையில், "காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் அப்பாவி பொதுமக்கள் மீது கட்டற்ற சட்டவிரோத அதிகாரத்தை பயன்படுத்துகிறது" என இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், பாகிஸ்தான் தூண்டுதலாலேயே காஷ்மீரில் வன்முறை கட்டுக்கடங்காமல் இருப்பதாக  இந்தியா குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

  • SPORTS NEWS
  • |
  • CINEMA