சற்று முன்

ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |   

சினிமா செய்திகள்

'போகன்' படத்துக்கு புதிய சிக்கல் - போலீஸில் புகார்
Updated on : 20 October 2016

ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி உள்ளிட்டவர்கள் நடிக்கும் 'போகன்' படத்தின் கதை தன்னுடையது என்று அந்தோணி தாமஸ் என்பவர் புகார் அளித்துள்ள நிலையில், படத்தின் இயக்குநர் லட்சுமணும் இதனை மறுத்து புகார் அளித்துள்ளார்.



 



டிசம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'போகன்' திரைப்படத்தில் 'ரோமியோ ஜூலியட்' படக்குழு அப்படியே மீண்டும் இணைந்துள்ளது.



 



இந்நிலையில் தான் போகன் படத்தின் கதை தன்னுடையது என்று அந்தோணி தாமஸ் என்பவர் முன்பே புகார் அளித்திருந்தார். தற்போது இந்த புகாரை மறுத்து இயக்குநர் லட்சுமண் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.



 



அதில், என் மீதும் தயாரிப்பாளர் உள்ளிட்டவர்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தோணி தாமஸ் என்பவர் பொய்யான புகார் அளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



 



இருதரப்பினரும் அவர்கள் தரப்பில் புகார் அளித்துள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா