சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

கேஷ்லெஸ் எகானாமியை அடையும் நாட்டில் மலத்தை சக மனிதன் அள்ளும் இழிநிலை
Updated on : 30 December 2016

கேஷ்லெஸ் எகானாமியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், இன்னும் மனித மலத்தை இன்னொரு மனிதன் கையால் அள்ளும் இழிநிலை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



 



மதுரையில் நடைபெற்ற மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார்.



 



"கேஷ்லெஸ் எகானாமி போன்றவைகள் கொண்டுவரப்படும் காலத்திலும் மனித மலத்தை சக மனிதன் கையால் அள்ளும் இழிநிலை இங்கு நிலவுகிறது. இதனை தடுப்பதற்கான சட்டங்கள் இருந்தாலும், அவைகளை முறையாக நடைமுறைப்படுத்தாததால் கையால் மலம் அள்ளும் கொடுமை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது" என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறினார்.



 



பா.ரஞ்சித்தின் இந்த பேச்சு, பணமற்ற பரிவர்த்தனை போன்ற நடவடிக்கைகளை செய்வதை காட்டிலும், இன்றைய இந்தியாவில் தீர்க்கப்படவேண்டிய அவலங்கள் ஏராளம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா