சற்று முன்

இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

அரசாங்கம் கலைக்கப்பட்டு மக்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும் - அமீர் அதிரடி
Updated on : 09 January 2017

பருவ மழை பொழித்த நிலையில், கடும் வறட்சி காரணமாக மனமுடைந்து, தமிழகத்தில் இதுவரை 117 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.



 



இந்நிலையில், விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



 



இதில் கலந்துக்கொண்ட இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் கூறிய கருத்து பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.



 



"சிறிய தீப்பொறியாக தொடங்கியுள்ள இந்த போராட்டம் இன்னும் பெரிய அளவில் மாறவேண்டும். விவசாயிகளின் உயிரிழப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட அவல நிலை. இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு மக்களை தள்ளியதற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்படவேண்டும்.



 



விவசாயிகளின் மரணங்களுக்கு பொறுப்பேற்று ஆட்சியாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும். அரசாங்கம் கலைக்கப்பட்டு மக்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும்" என்று அமீர் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா