சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

அரசாங்கம் கலைக்கப்பட்டு மக்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும் - அமீர் அதிரடி
Updated on : 09 January 2017

பருவ மழை பொழித்த நிலையில், கடும் வறட்சி காரணமாக மனமுடைந்து, தமிழகத்தில் இதுவரை 117 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.



 



இந்நிலையில், விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



 



இதில் கலந்துக்கொண்ட இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் கூறிய கருத்து பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.



 



"சிறிய தீப்பொறியாக தொடங்கியுள்ள இந்த போராட்டம் இன்னும் பெரிய அளவில் மாறவேண்டும். விவசாயிகளின் உயிரிழப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட அவல நிலை. இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு மக்களை தள்ளியதற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்படவேண்டும்.



 



விவசாயிகளின் மரணங்களுக்கு பொறுப்பேற்று ஆட்சியாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும். அரசாங்கம் கலைக்கப்பட்டு மக்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும்" என்று அமீர் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா