சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

சினிமா செய்திகள்

'அடங்க மறு அத்து மீறு' - தொடங்கியது அமீர், ஆர்யா இணையும் 'சந்தனத் தேவன்'
Updated on : 13 January 2017

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து இயக்குநர் அமீர் தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.



 



ஆர்யா, அமீர், சத்யா ஆகியோர் இணைந்து நடிக்கும் 'சந்தனத் தேவன்' என்கிற இப்படத்தின் தொடக்க விழா சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது.



 



நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர் இயக்கும் படம் என்பதாலும், நிகழ்க்காலத்தில் தமிழர் உரிமை சார்ந்த முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகும் படம் என்பதாலும் இதன்மீது இப்போதே ஆர்வம் தொற்றிக்கொண்டுள்ளது.



 



அதுமட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் தாரக மந்திரமாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் கூற்றாகவும் இருக்கும் 'அடங்க மறு அத்து மீறு' என்ற வாசகம் படத்தின் பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



 



"அடங்க மறு... அத்து மீறு... திமிறி எழு... திருப்பி அடி... மண்ணை நேசி...  மனிதனாக இரு" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



 



கவிப்பேரரசு வைரமுத்து எழுதும் வரிகளுக்கு, வழக்கமாக அமீர் படங்களில் பணியாற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா