சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

சினிமா செய்திகள்

விஷால் மீது அவதூறு - புகார் அளிக்கப்பட்டது
Updated on : 13 January 2017

நடிகர் விஷால் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



 



விஷால் நற்பணி இயக்க செயலாளர் இந்த புகாரை அளித்துள்ளார். அதில், "வலைதளம் ஒன்றில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்தியில், நடிகர் விஷால் தமிழக மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறான செய்தி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.



 



மேலும், தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியை வெளியிட்டுள்ள வலைத்தளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



 



இதுபோன்ற வலைதளங்களில் உண்டாக்கப்படும் செய்திகளால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கின்றனர். மேலும் கடந்த சில நாள்களாக மர்ம நபர்கள் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா