சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

ஓங்கி ஒலிக்கிறது சந்தானத்தின் குரல்!
Updated on : 19 January 2017

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மிக வேகமாக வலுவடைந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், திரையுலகினர் என அனைவரும் வீதியில் இறங்கியுள்ளனர்.



 



மெரினா, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் பலர் ஜல்லிக்கட்டுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்திவரும் சூழலில், நடிகர் சந்தானமும் இதுகுறித்த காணொளியை வெளியிட்டுள்ளார்.



 



அதில், "தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஜல்லிக்கட்டைப் பற்றி நான் புதிதாக எதுவும் சொல்லப் போறதில்லை. அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.



 



ஜல்லிக்கட்டை சல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் என்றும் சொல்லலாம். இது நமது பாரம்பரிய வீரவிளையாட்டு. இதை தடை செய்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை மறுபடியும் நடத்த வேண்டும் என்று போராடும் அனைவருக்கும் என் ஆதரவு உண்டு. தடைகளை உடை, புதிய சரித்திரம் படை" என்று சந்தானம் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா