சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

சினிமா செய்திகள்

முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் ராகவா லாரன்ஸ்!
Updated on : 29 January 2017

ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய சட்டம் கொண்டுவர உதவியதற்காக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது வீட்டில் இன்று நேரில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்தார்.



 



ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து, லாரன்ஸ் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் மாணவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.



 



இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற சட்டம் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.



 



மேலும், கைதான மாணவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்கவும், தாக்குதலுக்கு உள்ளாகி அடிபட்ட மக்களுக்கு மருத்துவ வசதியும் நிவாரணமும் வழங்க கோரியும் முதல்வரிடம் லாரன்ஸ் மனு அளித்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா