சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

விஜய்யை போல் நன்றி மறக்காத அட்லீ!
Updated on : 09 March 2016



"ராஜா ராணி"  என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனர் அட்லீ, இப்போது விஜய்யின் "தெறி" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டே படங்களில் முதன்மையான இயக்குனராக மாறியுள்ள அவரின் இந்த வளர்ச்சிக்கு, அட்லீயின் நற்குணமும் காரணமாக இருக்கலாம் என்பது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.



 



சமீபத்தில் நடைபெற்ற "தோழா" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தான் அத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் அட்லீயை, பத்திரிக்கையாளர் ஒருவர் உடனிருந்து  அழைத்து சென்று உதவியுள்ளார். ஏற்கனவே பரிச்சியமான அந்த பத்திரிக்கையாளரிடம் அப்போது சரியாக பேசாமல் கைபேசி அழைப்பில் கவனம் செலுத்தியுள்ளார் அட்லீ.



இதனை எண்ணி அந்த பத்திரிக்கையாளரும் மனம் வருந்தியிருக்கிறார். ஆனால், அவரே எதிர்பார்க்காத நிலையில் அந்த பத்திரிக்கையாளரை நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்த அட்லீ, விழாவின்போது தங்களை கவனிக்க முடியாமல் கைபேசி அழைப்பில் இருந்துவிட்டேன் எனக்  கூறி வருந்தியதுடன், மேற்கொண்டு அவரை நலம் விசாரித்துள்ளார்.



 



அட்லீயின் இந்த பண்பு அந்த பத்திரிக்கையாளரை மட்டுமின்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யும் இவ்வாறான நற்பண்பு உடையவர் என்பதால், அவருடன் இணைந்த அட்லீயும் நன்றி மறவாத தனது குணத்தை நிரூபணம் செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா