சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

விஜய்யை போல் நன்றி மறக்காத அட்லீ!
Updated on : 09 March 2016



"ராஜா ராணி"  என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனர் அட்லீ, இப்போது விஜய்யின் "தெறி" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டே படங்களில் முதன்மையான இயக்குனராக மாறியுள்ள அவரின் இந்த வளர்ச்சிக்கு, அட்லீயின் நற்குணமும் காரணமாக இருக்கலாம் என்பது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.



 



சமீபத்தில் நடைபெற்ற "தோழா" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தான் அத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் அட்லீயை, பத்திரிக்கையாளர் ஒருவர் உடனிருந்து  அழைத்து சென்று உதவியுள்ளார். ஏற்கனவே பரிச்சியமான அந்த பத்திரிக்கையாளரிடம் அப்போது சரியாக பேசாமல் கைபேசி அழைப்பில் கவனம் செலுத்தியுள்ளார் அட்லீ.



இதனை எண்ணி அந்த பத்திரிக்கையாளரும் மனம் வருந்தியிருக்கிறார். ஆனால், அவரே எதிர்பார்க்காத நிலையில் அந்த பத்திரிக்கையாளரை நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்த அட்லீ, விழாவின்போது தங்களை கவனிக்க முடியாமல் கைபேசி அழைப்பில் இருந்துவிட்டேன் எனக்  கூறி வருந்தியதுடன், மேற்கொண்டு அவரை நலம் விசாரித்துள்ளார்.



 



அட்லீயின் இந்த பண்பு அந்த பத்திரிக்கையாளரை மட்டுமின்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யும் இவ்வாறான நற்பண்பு உடையவர் என்பதால், அவருடன் இணைந்த அட்லீயும் நன்றி மறவாத தனது குணத்தை நிரூபணம் செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா