சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

விஜய்யை போல் நன்றி மறக்காத அட்லீ!
Updated on : 09 March 2016



"ராஜா ராணி"  என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனர் அட்லீ, இப்போது விஜய்யின் "தெறி" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டே படங்களில் முதன்மையான இயக்குனராக மாறியுள்ள அவரின் இந்த வளர்ச்சிக்கு, அட்லீயின் நற்குணமும் காரணமாக இருக்கலாம் என்பது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.



 



சமீபத்தில் நடைபெற்ற "தோழா" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தான் அத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் அட்லீயை, பத்திரிக்கையாளர் ஒருவர் உடனிருந்து  அழைத்து சென்று உதவியுள்ளார். ஏற்கனவே பரிச்சியமான அந்த பத்திரிக்கையாளரிடம் அப்போது சரியாக பேசாமல் கைபேசி அழைப்பில் கவனம் செலுத்தியுள்ளார் அட்லீ.



இதனை எண்ணி அந்த பத்திரிக்கையாளரும் மனம் வருந்தியிருக்கிறார். ஆனால், அவரே எதிர்பார்க்காத நிலையில் அந்த பத்திரிக்கையாளரை நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்த அட்லீ, விழாவின்போது தங்களை கவனிக்க முடியாமல் கைபேசி அழைப்பில் இருந்துவிட்டேன் எனக்  கூறி வருந்தியதுடன், மேற்கொண்டு அவரை நலம் விசாரித்துள்ளார்.



 



அட்லீயின் இந்த பண்பு அந்த பத்திரிக்கையாளரை மட்டுமின்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யும் இவ்வாறான நற்பண்பு உடையவர் என்பதால், அவருடன் இணைந்த அட்லீயும் நன்றி மறவாத தனது குணத்தை நிரூபணம் செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா