சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

கமல்ஹாசன் பேசுவதெல்லாம் சர்ச்சையாக்கப்படுகிறதா?
Updated on : 15 July 2017

நடிகை பாவனாவுக்கு எதிரான சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டது குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பாவனா பெயரை  குறிப்பிட்டு பதிலளித்தார்.



 



இதன்போதே செய்தியாளர், பாவனா பெயரை குறிப்பிடாமல் பதிலளிக்கலாம் என்றார். பாவனா பெயரை குறிப்பிட்டது தொடர்பில் பெண்கள் அமைப்பினர் கமலிடம் விளக்கம் கோரப்போவதாக தெரிவித்தனர்.



 



இந்நிலையில், "நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் கேட்கிறார்கள். நான் பெண்களை நேசிப்பவன் அவர்களுக்காக போராடுபவன். நான் காரணமின்றி யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டேன். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.



 



நீங்கள் குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிக்கிறீர்கள். நான் ஏன் அவரது பெயரை குறிப்பிடக் கூடாது?. என் தாய் மற்றும் மகளுக்கு அடுத்து அவரின் பெயரைக் குறிப்பிட்டேன்.



 



நீங்கள் என்னை இனியும் மன்னிப்பு கேட்கச் சொன்னால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை உங்கள் கடவுளைத் தவிர" என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா