சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கண்ணீரையும், புன்னகையையும் தந்த படம்!
Updated on : 19 September 2017

தமிழ் சினிமாவின் கடந்த வார படங்களில் 'துப்பறிவாளன்' மற்றும் 'மகளிர் மட்டும்' நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகின்றன.



 



இந்நிலையில், 'மகளிர் மட்டும்' படத்தை பார்த்த இயக்குநர் ராஜூமுருகன் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.



 



'மகளிர் மட்டும்' பார்த்தேன். நெடுநாட்களுக்குப் பிறகு கண்ணீரையும், புன்னகையையும் தந்த படம். நமது அம்மாக்களின், சகோதரிகளின், மனைவிகளின், காதலிகளின், தோழிகளின் அகத்தை அற்புதமாய் பேசுகிற படம். ஒவ்வொருக்கும் பார்க்க வேண்டிய படைப்பு.



 



தோழன் இயக்குநர் பிரம்மாவுக்கு முத்தங்கள். இப்படியான நல்ல படைப்பைத் தந்த தயாரிப்பாளர் சூர்யா, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களுக்கும் படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் என்று ராஜூமுருகன் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா