சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

'மெர்சல்' பெயரை பயன்படுத்த தடை - அதிர்ச்சியில் படக்குழு!
Updated on : 22 September 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மெர்சல்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளிக்கு படம் வெளியாகிறது.



 



படத்தை விளம்பரப்படுத்துதலில் படக்குழு முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில், 'மெர்சல்' என்ற பெயரில் விளம்பரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 



 



இதுதொடர்பில், ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 'மெர்சலாயிட்டேன்' என்ற தனது படத்தின் பெயரிலிருந்து 'மெர்சல்' தலைப்பை எடுத்துள்ளதால் அந்த தலைப்புக்கு தடை விதிக்கவேண்டுமென அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை 'மெர்சல்' என்ற பெயரை பயன்படுத்தவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது என தடை விதித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா