சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

சிவாஜி கணேசன் மணிமண்டபம் - கலைஞர், அம்மாவுக்கு ரஜினிகாந்த் நன்றி!
Updated on : 01 October 2017

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இதனை திறந்து வைத்தார். 



 



ரஜினிகாந்த், பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்களும், விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.



 



நிகழ்ச்சியில் உரையாற்றிய ரஜினிகாந்த், "இதுவொரு அற்புதமான விழா. நடிகர் திலகத்திற்கு இப்படியொரு மணிமண்டபம் கட்டிக் கொடுத்த புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலையை அமைத்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



 



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள், மணி மண்டபத்தை உருவாக்கிய அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றி. இது உருவாக சிவாஜி குடும்பத்தினர் குறிப்பாக பிரபு, ராம்குமாரின் விடா முயற்சிதான் காரணம். அதற்காக அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா