சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

மூன்று பிரிவுகளில் வழக்கு - தலைமறைவில் சந்தானம்?
Updated on : 10 October 2017

பண பிரச்சனையில் நடிகர் சந்தானம், பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 



கல்யாண மண்டபம் கட்டுவதற்காக நடிகர் சந்தானம் கடந்த 2014-ஆம் ஆண்டு பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், கட்டுமான பணியையும் தொடங்காமல் பணத்தையும் திரும்ப அளிக்காமல் சண்முகசுந்தரம் இழுத்தடித்ததால் அவரின் அலுவலகத்துக்கு சந்தானம் நேற்று சென்றுள்ளார்.



 



அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் மற்றும் அவரது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



 



காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதால் சந்தானம் உட்பட இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தானம் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், ஜாமீனுக்கு முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா