சற்று முன்

'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு   |    காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |   

சினிமா செய்திகள்

மூன்று பிரிவுகளில் வழக்கு - தலைமறைவில் சந்தானம்?
Updated on : 10 October 2017

பண பிரச்சனையில் நடிகர் சந்தானம், பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 



கல்யாண மண்டபம் கட்டுவதற்காக நடிகர் சந்தானம் கடந்த 2014-ஆம் ஆண்டு பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், கட்டுமான பணியையும் தொடங்காமல் பணத்தையும் திரும்ப அளிக்காமல் சண்முகசுந்தரம் இழுத்தடித்ததால் அவரின் அலுவலகத்துக்கு சந்தானம் நேற்று சென்றுள்ளார்.



 



அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் மற்றும் அவரது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



 



காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதால் சந்தானம் உட்பட இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தானம் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், ஜாமீனுக்கு முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா