சற்று முன்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது   |    சினிமா எடுப்பதும், சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம் - நடிகர் ராதாரவி   |    நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கும் புதிய படம்!   |    சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகும் 'அந்தோனி'   |    54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |   

சினிமா செய்திகள்

விவசாயிகள் தற்கொலையும், வெற்றிமாறனும்
Updated on : 17 March 2016

விசாரணை வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் இணைந்து வடசென்னை திரைப்படத்தை தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்தன.



 



இதுவொருபுறமிருக்க அடுத்து அவர் விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு படைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளார். 



 



இன்றைய சூழலில் சமூக பொருளாதார அரசியல், வறட்சி, கடன் என ஏராளமான பிரச்சனைகளை நம் நாட்டு விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். இதன் விளைவு உழவர்களின் தற்கொலையை அதிகரித்துள்ளது.



 



எனவே இதன் அசல் முகத்தை கொண்ட ஒரு கதையை வெற்றிமாறன் தேர்வு செய்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் கோட்டா நீலிமா எழுதிய அரசியல் நாவலான  ஷூஸ் ஆஃப் த டெட் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் விவசாய பிரச்சனையை பேசும் படமாக அமையவுள்ளது.



 



இதற்கான உரிமையையும் இயக்குனர் வெற்றிமாறன் பெற்று விட்டாதால் விரைவில் படப் பணிகள் தொடங்குமென தெரிகிறது. விசாரணை திரைப்படமும்கூட                       மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலின் திரை வடிவம்தான் என்பது குறிப்பிடவேண்டிய செய்தி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா