சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

விவசாயிகள் தற்கொலையும், வெற்றிமாறனும்
Updated on : 17 March 2016

விசாரணை வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் இணைந்து வடசென்னை திரைப்படத்தை தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்தன.



 



இதுவொருபுறமிருக்க அடுத்து அவர் விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு படைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளார். 



 



இன்றைய சூழலில் சமூக பொருளாதார அரசியல், வறட்சி, கடன் என ஏராளமான பிரச்சனைகளை நம் நாட்டு விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். இதன் விளைவு உழவர்களின் தற்கொலையை அதிகரித்துள்ளது.



 



எனவே இதன் அசல் முகத்தை கொண்ட ஒரு கதையை வெற்றிமாறன் தேர்வு செய்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் கோட்டா நீலிமா எழுதிய அரசியல் நாவலான  ஷூஸ் ஆஃப் த டெட் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் விவசாய பிரச்சனையை பேசும் படமாக அமையவுள்ளது.



 



இதற்கான உரிமையையும் இயக்குனர் வெற்றிமாறன் பெற்று விட்டாதால் விரைவில் படப் பணிகள் தொடங்குமென தெரிகிறது. விசாரணை திரைப்படமும்கூட                       மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலின் திரை வடிவம்தான் என்பது குறிப்பிடவேண்டிய செய்தி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா