சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

தமிழக முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?
Updated on : 15 October 2017

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



 



இன்னும் இரண்டு நாட்களில் விஜய் நடித்த 'மெர்சல்' வெளியாகவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



 



முதல்வரை விஜய் சந்தித்ததற்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதல் இன்னும் இந்த படத்துக்கு வழங்கவில்லை என்பதால் பரபரப்பு நிலவுகிறது.



 



இன்னும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டமைக்கான தடையில்லா சான்றிதழ் மெர்சலுக்கு வழங்கப்படவில்லை. இதற்காக முதல்வரை விஜய் சந்தித்திருக்கலாம். மேலும், உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் 'மெர்சல்' படத்திலிருந்து அமலாவது தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா