சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

தமிழக முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?
Updated on : 15 October 2017

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



 



இன்னும் இரண்டு நாட்களில் விஜய் நடித்த 'மெர்சல்' வெளியாகவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



 



முதல்வரை விஜய் சந்தித்ததற்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதல் இன்னும் இந்த படத்துக்கு வழங்கவில்லை என்பதால் பரபரப்பு நிலவுகிறது.



 



இன்னும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டமைக்கான தடையில்லா சான்றிதழ் மெர்சலுக்கு வழங்கப்படவில்லை. இதற்காக முதல்வரை விஜய் சந்தித்திருக்கலாம். மேலும், உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் 'மெர்சல்' படத்திலிருந்து அமலாவது தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா