சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

தமிழக முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?
Updated on : 15 October 2017

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



 



இன்னும் இரண்டு நாட்களில் விஜய் நடித்த 'மெர்சல்' வெளியாகவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



 



முதல்வரை விஜய் சந்தித்ததற்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதல் இன்னும் இந்த படத்துக்கு வழங்கவில்லை என்பதால் பரபரப்பு நிலவுகிறது.



 



இன்னும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டமைக்கான தடையில்லா சான்றிதழ் மெர்சலுக்கு வழங்கப்படவில்லை. இதற்காக முதல்வரை விஜய் சந்தித்திருக்கலாம். மேலும், உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் 'மெர்சல்' படத்திலிருந்து அமலாவது தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா