சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

'மெர்சல்' காட்சிகளை நீக்கவேண்டிய அவசியம் இல்லை - பா. ரஞ்சித் அதிரடி
Updated on : 21 October 2017

'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெறும் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்கம் தொடர்பான காட்சிகளை நீக்கவேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



 



சாதி ஒழிப்பு மாநாடு தொடர்பில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.



 



ஜி.எஸ்.டி போன்று மக்கள் அனுபவிக்கும் இன்னல்களைதான் மெர்சலில் காட்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. ஆக மக்களின் பிரச்சினையைத்தான் பேசியிருக்கிறார்கள்.



 



அதை நீக்கவேண்டிய அவசியமில்லை. மக்களுடைய பிரச்சினைய அரசியல்வாதிகள் மறுபரீசீலனை செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது என்று  பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா