சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

களப்பணியை தொடங்கினார் கமல்ஹாசன்!
Updated on : 28 October 2017

அரசியலில் கருத்து மற்றும் விமர்சன தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் கமல்ஹாசன் களப்பணியையும் தொடங்கியுள்ளார்.



 



முன்னதாக, ட்விட்டரில் கொசஸ்தலை ஆற்றில் நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளால் வட சென்னைக்கு ஆபத்து இருப்பதாக கமல்ஹாசன் எச்சரித்தார்.



 



இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, கொசஸ்தலை முகத்துவார கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.



 



ஆனால்,  அரசியலை ட்விட்டரில் மட்டும் பேசினால் போதாது, களப்பணியில் இறங்க வேண்டுமென்ற விமர்சனம் கமல்ஹாசன் மீது வைக்கப்பட்டது.



 



அதனை உடைக்கும் வகையில் இன்று காலை எண்ணூர் கழிமுகம் சென்ற காமல்ஹாசன் அப்பகுதியில் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் இதுதொடர்பான குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா