சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தோழா படத்திற்கு எதிராக வழக்கு
Updated on : 23 March 2016

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் தோழா. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.



 



கார்த்தியுடன் முன்னணி தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜூனாவும் நடித்திருப்பதால், இந்த திரைப்படம் இரண்டு மொழிகளிலும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.



 



இந்நிலையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் படத்தின் பெயர்தான்.

ஏற்கனவே தோழா என்ற பெயரில் நித்தின் சத்தியா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட  சென்னை - 600028 பட நாயகர்கள் சில பேர் நடித்த படம் 2008-ல் வெளியானது.



 



ஆனால் தன்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் தோழா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தரேஸ்வரன் தற்போது வழக்கு தொடுத்துள்ளார்.



 



நடிகர்கள் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா, பிவிபி சினிமா, இயக்குமர் வம்சி ஆகியோர் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு நாளை(24.03.2016) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா