சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

டீக்கடைகாரரை இன்பதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகர் அஜீத்!
Updated on : 21 April 2018

துக்க வீட்டிற்கு செல்வதற்கு வழி சொன்ன டீக்கடைக்காரரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் நடிகர் அஜீத்



நடிகர் அஜீத் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதனராகவும் காட்சியளிக்கிறார். ஒருநாள் இரவு நடிகர் அஜீத் தனது மேனேஜருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது அவரது போனை வேறு ஒருவர் எடுத்து பேசியுள்ளார். அதில் உங்கள் மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என அவர் கூறினார் உடனே அஜீத் போனில் பேசியவரிடம் விலாசத்தை வாங்கிக் கொண்டு அந்த இரவில் காரை தானே ஓட்டி அந்த ஏரியாவுக்கு வந்துள்ளார். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த டீக்கடை இளைஞரிடம் வழி கேட்டிருக்கிறார்.



அஜீத்தை நேரில் டீக்கடைகாரர் பார்த்து சந்தோஷப்பட்டார். அவரும் வழி சொல்லியிருக்கிறார். துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய நடிகர் அஜீத், அங்கிருந்த ஒருவரை வேறு காரில் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். மறுபடியும் தனக்கு வழி சொன்ன டீக்கடைக்கு சென்று அந்த இளைஞரிடம் தானே பணத்தை கொடுத்து துக்கவீட்டில் இருக்கும் எல்லோருக்கு டீ கொடுங்கள். உங்களை இவர் அழைத்து சென்று மீண்டும் கடையில் இறக்கி விடுவார் என சொல்லிவிட்டு அஜீத் சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் டீக்கடைக்காரருக்கும், உடன் வந்த துக்க வீட்டுக்காரருக்கும் பெரும் இன்பதிர்ச்சியாக இருந்ததாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா