சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

டீக்கடைகாரரை இன்பதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகர் அஜீத்!
Updated on : 21 April 2018

துக்க வீட்டிற்கு செல்வதற்கு வழி சொன்ன டீக்கடைக்காரரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் நடிகர் அஜீத்



நடிகர் அஜீத் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதனராகவும் காட்சியளிக்கிறார். ஒருநாள் இரவு நடிகர் அஜீத் தனது மேனேஜருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது அவரது போனை வேறு ஒருவர் எடுத்து பேசியுள்ளார். அதில் உங்கள் மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என அவர் கூறினார் உடனே அஜீத் போனில் பேசியவரிடம் விலாசத்தை வாங்கிக் கொண்டு அந்த இரவில் காரை தானே ஓட்டி அந்த ஏரியாவுக்கு வந்துள்ளார். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த டீக்கடை இளைஞரிடம் வழி கேட்டிருக்கிறார்.



அஜீத்தை நேரில் டீக்கடைகாரர் பார்த்து சந்தோஷப்பட்டார். அவரும் வழி சொல்லியிருக்கிறார். துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய நடிகர் அஜீத், அங்கிருந்த ஒருவரை வேறு காரில் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். மறுபடியும் தனக்கு வழி சொன்ன டீக்கடைக்கு சென்று அந்த இளைஞரிடம் தானே பணத்தை கொடுத்து துக்கவீட்டில் இருக்கும் எல்லோருக்கு டீ கொடுங்கள். உங்களை இவர் அழைத்து சென்று மீண்டும் கடையில் இறக்கி விடுவார் என சொல்லிவிட்டு அஜீத் சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் டீக்கடைக்காரருக்கும், உடன் வந்த துக்க வீட்டுக்காரருக்கும் பெரும் இன்பதிர்ச்சியாக இருந்ததாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா