சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

நான் ஒரு லேண்ட்மார்க் டைரக்டர்
Updated on : 13 May 2015

நான் அஜித்தின் 100வது படத்தை இயக்கினேன். யுவன் ஷங்கர் ராஜாவின் 100வது படத்தை இயக்கினேன் . ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவோட 100வது படத்தை நான்தான் இயக்கினேன் அதுபோல் கே எல் பிரவீனின் 50வது, ராஜசேகரோட 25 படமான இந்த மாஸ் படத்தையும் நான்தான் இயக்குகிறேன் மேலும் சிவராஜின் 50வது படத்தையும் நான்தான் இயக்குவேன். ஆகவே நான் பேசிக்காவே ஒரு லேண்ட்மார்க் டைரக்டர் தான்.  


சூர்யாவை வைத்து நான் ஒரு சின்ன ஜாலியான ஒரு காதல் படத்தைதான் எடுக்கவேண்டும் என்று இருந்தேன். சூர்யாவின் ரசிகர்களுக்கு பயந்து நான் சூர்யாவுக்கு ஏற்றார் மிகவும் யோசித்து கதையை மாற்றியமைத்தேன். முதல் 10 நாட்கள் சூர்யா ஷாட் முடிந்தவுடன் கேரவனில் சென்று அமர்ந்து கொள்வார். 10 நாள் கழித்து எங்களுடன் சகஜமாக ஜாலியாக வெளியிலேயே அமர்ந்து பேச ஆரம்பித்தார். இவ்வாறாக எங்களுடைய படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக சென்றது. 



முதலில் சமுத்திரகனி என்னை வைத்து படம் எடுத்தார். இப்பொழுது நான் அவரை வைத்து இயக்கினேன். அதேபோல் பார்த்திபனையும் வைத்து இயக்கினேன் இரண்டு டைரக்டர்களை வைத்து ஒரே நேரத்தில் படமெடுத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வாறு மாஸ் பட பத்திரிகையாளர் சந்திப்பில் வெங்கட்பிரபு கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா