சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

நான் ஒரு லேண்ட்மார்க் டைரக்டர்
Updated on : 13 May 2015

நான் அஜித்தின் 100வது படத்தை இயக்கினேன். யுவன் ஷங்கர் ராஜாவின் 100வது படத்தை இயக்கினேன் . ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவோட 100வது படத்தை நான்தான் இயக்கினேன் அதுபோல் கே எல் பிரவீனின் 50வது, ராஜசேகரோட 25 படமான இந்த மாஸ் படத்தையும் நான்தான் இயக்குகிறேன் மேலும் சிவராஜின் 50வது படத்தையும் நான்தான் இயக்குவேன். ஆகவே நான் பேசிக்காவே ஒரு லேண்ட்மார்க் டைரக்டர் தான்.  


சூர்யாவை வைத்து நான் ஒரு சின்ன ஜாலியான ஒரு காதல் படத்தைதான் எடுக்கவேண்டும் என்று இருந்தேன். சூர்யாவின் ரசிகர்களுக்கு பயந்து நான் சூர்யாவுக்கு ஏற்றார் மிகவும் யோசித்து கதையை மாற்றியமைத்தேன். முதல் 10 நாட்கள் சூர்யா ஷாட் முடிந்தவுடன் கேரவனில் சென்று அமர்ந்து கொள்வார். 10 நாள் கழித்து எங்களுடன் சகஜமாக ஜாலியாக வெளியிலேயே அமர்ந்து பேச ஆரம்பித்தார். இவ்வாறாக எங்களுடைய படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக சென்றது. 



முதலில் சமுத்திரகனி என்னை வைத்து படம் எடுத்தார். இப்பொழுது நான் அவரை வைத்து இயக்கினேன். அதேபோல் பார்த்திபனையும் வைத்து இயக்கினேன் இரண்டு டைரக்டர்களை வைத்து ஒரே நேரத்தில் படமெடுத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வாறு மாஸ் பட பத்திரிகையாளர் சந்திப்பில் வெங்கட்பிரபு கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா