சற்று முன்

நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |    32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!   |    'சுப்ரமண்யா', படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படம்   |   

சினிமா செய்திகள்

நான் ஒரு லேண்ட்மார்க் டைரக்டர்
Updated on : 13 May 2015

நான் அஜித்தின் 100வது படத்தை இயக்கினேன். யுவன் ஷங்கர் ராஜாவின் 100வது படத்தை இயக்கினேன் . ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவோட 100வது படத்தை நான்தான் இயக்கினேன் அதுபோல் கே எல் பிரவீனின் 50வது, ராஜசேகரோட 25 படமான இந்த மாஸ் படத்தையும் நான்தான் இயக்குகிறேன் மேலும் சிவராஜின் 50வது படத்தையும் நான்தான் இயக்குவேன். ஆகவே நான் பேசிக்காவே ஒரு லேண்ட்மார்க் டைரக்டர் தான்.  


சூர்யாவை வைத்து நான் ஒரு சின்ன ஜாலியான ஒரு காதல் படத்தைதான் எடுக்கவேண்டும் என்று இருந்தேன். சூர்யாவின் ரசிகர்களுக்கு பயந்து நான் சூர்யாவுக்கு ஏற்றார் மிகவும் யோசித்து கதையை மாற்றியமைத்தேன். முதல் 10 நாட்கள் சூர்யா ஷாட் முடிந்தவுடன் கேரவனில் சென்று அமர்ந்து கொள்வார். 10 நாள் கழித்து எங்களுடன் சகஜமாக ஜாலியாக வெளியிலேயே அமர்ந்து பேச ஆரம்பித்தார். இவ்வாறாக எங்களுடைய படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக சென்றது. 



முதலில் சமுத்திரகனி என்னை வைத்து படம் எடுத்தார். இப்பொழுது நான் அவரை வைத்து இயக்கினேன். அதேபோல் பார்த்திபனையும் வைத்து இயக்கினேன் இரண்டு டைரக்டர்களை வைத்து ஒரே நேரத்தில் படமெடுத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வாறு மாஸ் பட பத்திரிகையாளர் சந்திப்பில் வெங்கட்பிரபு கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா