சற்று முன்

30 வருடங்களுக்கு மேலாக சாதனை புரிந்து வரும் நடிகை குட்டி பத்மினிக்கு சாகித்ய அகாடமி விருது!   |    'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |    சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீடு!   |    கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் சேரனின் மகளுக்கு தருமபுரி நீதிமன்றம் பிடியாணை
Updated on : 20 August 2016

இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை தருமபுரி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



 



திரைப்படத்தை டிவிடி மூலம் மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் "சிடூஎச்' திட்டத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார். ஆனால் இந்த முறையானது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.



 



இந்நிலையில், தருமபுரி மாவட்ட சிடூஎச் விநியோகஸ்தராக இருந்த பிரசன்னா வாசுதேவன், தான் செலுத்திய வைப்பு நிதியை திரும்ப கேட்க, அவருக்கு 4.53 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.



 



காசோலைக்கான பணம் வங்கியில் இல்லாததால், தருமபுரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் பிரசன்னா வாசுதேவன்  வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக இரண்டுமுறை அழைக்கப்பட்ட சிடூஎச் நிறுவனத்தின் நிர்வாகியான சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.



 



இதனால் தற்போது நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா