சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியராக இருக்கும் பிரபல நடிகை
Updated on : 20 June 2015

தொட்டாசிணுங்கி மூலம் தமிழில் கிளாமர் நடிகையாக அறிமுகமாகி அகத்தியனின் காதல்கோட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தேவயானி, இதில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் பெயரை பெற்று முன்னணி நடிகையானார். முதலில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய தயாரிப்பாளர்கள் காதல்கோட்டைக்கு பிறகு தொடர்ந்து அவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். கவர்ச்சியை காட்டி மட்டுமல்ல குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தும் முன்னுக்கு வரமுடியும் என நடிப்பு துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர்.



இவர் நடிப்பில் படு பிசியாக இருந்த நேரத்தில் டைரக்டர் ராஜ்குமார்-ஐ காதல் திருமணம் செய்து இன்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருப்பவர் நடிகை தேவயானி. காலசுழற்சி காரணமாக இன்று வருமானம் இன்றி கஷ்டங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.



வருமானம் நின்றதால் விபச்சாரம் செய்து வாழ்கிறோம் என்று கூறும் நடிகைகளுக்கு மத்தியில் மானத்தோடு வாழும் கொள்கை கொண்டவர். வாய்ப்பு குறைந்ததும் ஆடையை குறைக்கும் நடிகைகள் மற்றும் குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழை பேசகூட தெரியாமல் மும்பையில் இருந்து வந்து, தமிழ்நாட்டு மருமகள் ஆகி, கஷ்டங்களை கண்டு துவண்டு போகாமல் இன்று அசிரியர் படிப்பை முடித்து சென்னையில் நமது முதலமைச்சர் ஜெயலலிதா படித்த பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" ஆசிரியராக பணிபுரிகிறார்.  இது வாய்ப்பு குறைந்தவுடன் தங்களுடைய தடம் மாறி சீரழியும் நடிகைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்.



தேவயானியின் ஆசிரியர் பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா