சற்று முன்

நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |    32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!   |    'சுப்ரமண்யா', படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படம்   |   

சினிமா செய்திகள்

சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியராக இருக்கும் பிரபல நடிகை
Updated on : 20 June 2015

தொட்டாசிணுங்கி மூலம் தமிழில் கிளாமர் நடிகையாக அறிமுகமாகி அகத்தியனின் காதல்கோட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தேவயானி, இதில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் பெயரை பெற்று முன்னணி நடிகையானார். முதலில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய தயாரிப்பாளர்கள் காதல்கோட்டைக்கு பிறகு தொடர்ந்து அவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். கவர்ச்சியை காட்டி மட்டுமல்ல குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தும் முன்னுக்கு வரமுடியும் என நடிப்பு துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர்.



இவர் நடிப்பில் படு பிசியாக இருந்த நேரத்தில் டைரக்டர் ராஜ்குமார்-ஐ காதல் திருமணம் செய்து இன்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருப்பவர் நடிகை தேவயானி. காலசுழற்சி காரணமாக இன்று வருமானம் இன்றி கஷ்டங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.



வருமானம் நின்றதால் விபச்சாரம் செய்து வாழ்கிறோம் என்று கூறும் நடிகைகளுக்கு மத்தியில் மானத்தோடு வாழும் கொள்கை கொண்டவர். வாய்ப்பு குறைந்ததும் ஆடையை குறைக்கும் நடிகைகள் மற்றும் குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழை பேசகூட தெரியாமல் மும்பையில் இருந்து வந்து, தமிழ்நாட்டு மருமகள் ஆகி, கஷ்டங்களை கண்டு துவண்டு போகாமல் இன்று அசிரியர் படிப்பை முடித்து சென்னையில் நமது முதலமைச்சர் ஜெயலலிதா படித்த பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" ஆசிரியராக பணிபுரிகிறார்.  இது வாய்ப்பு குறைந்தவுடன் தங்களுடைய தடம் மாறி சீரழியும் நடிகைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்.



தேவயானியின் ஆசிரியர் பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா