சற்று முன்

’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!   |    ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில் 'கலியுகம்' பட வெளியீட்டு தேதி போஸ்டர் வெளியானது!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) ரிலீஸ், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!   |    வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும் - ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா   |    'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது!   |    உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! - கே.ராஜன்   |    இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ள 'என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச' – மையல் பட மெலோடி!   |    ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ள ’குட் பேட் அக்லி’   |    தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி   |    அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணியில் சாதனைப்படைக்கும் #AA22xA6 !   |    மாஸ்டர் சித்தார்த் பன்னீரின் 'மிஸ் மேல கிரஷ்' பான் இந்திய வீடியோ ஆல்பம்!   |    உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் 'கேங்கர்ஸ்'ல் இருக்கிறது - நடிகர் வடிவேலு   |    மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள “45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா!   |    ZEE5 ல் சாதனை படைத்த 'கிங்ஸ்டன்' திரைப்படம்!   |    தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியானது!   |    அமெரிக்காவில் ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை சந்தித்த உலகநாயகன்!   |    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்தில் இணைந்துள்ள நடிகை தபு!   |    பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY படப்பிடிப்பு இனிதே துவங்கியது!   |    இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா!   |   

சினிமா செய்திகள்

சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியராக இருக்கும் பிரபல நடிகை
Updated on : 20 June 2015

தொட்டாசிணுங்கி மூலம் தமிழில் கிளாமர் நடிகையாக அறிமுகமாகி அகத்தியனின் காதல்கோட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தேவயானி, இதில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் பெயரை பெற்று முன்னணி நடிகையானார். முதலில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய தயாரிப்பாளர்கள் காதல்கோட்டைக்கு பிறகு தொடர்ந்து அவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். கவர்ச்சியை காட்டி மட்டுமல்ல குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தும் முன்னுக்கு வரமுடியும் என நடிப்பு துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர்.



இவர் நடிப்பில் படு பிசியாக இருந்த நேரத்தில் டைரக்டர் ராஜ்குமார்-ஐ காதல் திருமணம் செய்து இன்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருப்பவர் நடிகை தேவயானி. காலசுழற்சி காரணமாக இன்று வருமானம் இன்றி கஷ்டங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.



வருமானம் நின்றதால் விபச்சாரம் செய்து வாழ்கிறோம் என்று கூறும் நடிகைகளுக்கு மத்தியில் மானத்தோடு வாழும் கொள்கை கொண்டவர். வாய்ப்பு குறைந்ததும் ஆடையை குறைக்கும் நடிகைகள் மற்றும் குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழை பேசகூட தெரியாமல் மும்பையில் இருந்து வந்து, தமிழ்நாட்டு மருமகள் ஆகி, கஷ்டங்களை கண்டு துவண்டு போகாமல் இன்று அசிரியர் படிப்பை முடித்து சென்னையில் நமது முதலமைச்சர் ஜெயலலிதா படித்த பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" ஆசிரியராக பணிபுரிகிறார்.  இது வாய்ப்பு குறைந்தவுடன் தங்களுடைய தடம் மாறி சீரழியும் நடிகைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்.



தேவயானியின் ஆசிரியர் பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா