சற்று முன்

’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    “மூன்வாக்” படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் ரசிகர்கள்!   |    இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு - நடிகர் ரவி மோகன்   |    அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள “ஃபாதர்”!   |    விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் “காந்தி டாக்ஸ்” - 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது!   |    பால் தினகரன் தலைமையில் கேக் வெட்டி கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை   |    கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |   

சினிமா செய்திகள்

சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியராக இருக்கும் பிரபல நடிகை
Updated on : 20 June 2015

தொட்டாசிணுங்கி மூலம் தமிழில் கிளாமர் நடிகையாக அறிமுகமாகி அகத்தியனின் காதல்கோட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தேவயானி, இதில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் பெயரை பெற்று முன்னணி நடிகையானார். முதலில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய தயாரிப்பாளர்கள் காதல்கோட்டைக்கு பிறகு தொடர்ந்து அவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். கவர்ச்சியை காட்டி மட்டுமல்ல குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தும் முன்னுக்கு வரமுடியும் என நடிப்பு துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர்.



இவர் நடிப்பில் படு பிசியாக இருந்த நேரத்தில் டைரக்டர் ராஜ்குமார்-ஐ காதல் திருமணம் செய்து இன்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருப்பவர் நடிகை தேவயானி. காலசுழற்சி காரணமாக இன்று வருமானம் இன்றி கஷ்டங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.



வருமானம் நின்றதால் விபச்சாரம் செய்து வாழ்கிறோம் என்று கூறும் நடிகைகளுக்கு மத்தியில் மானத்தோடு வாழும் கொள்கை கொண்டவர். வாய்ப்பு குறைந்ததும் ஆடையை குறைக்கும் நடிகைகள் மற்றும் குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழை பேசகூட தெரியாமல் மும்பையில் இருந்து வந்து, தமிழ்நாட்டு மருமகள் ஆகி, கஷ்டங்களை கண்டு துவண்டு போகாமல் இன்று அசிரியர் படிப்பை முடித்து சென்னையில் நமது முதலமைச்சர் ஜெயலலிதா படித்த பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" ஆசிரியராக பணிபுரிகிறார்.  இது வாய்ப்பு குறைந்தவுடன் தங்களுடைய தடம் மாறி சீரழியும் நடிகைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்.



தேவயானியின் ஆசிரியர் பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா