சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

ரமேஷ்கண்ணா மகன் ஹீரோ
Updated on : 20 June 2015

அஜீத் தேவயானியை வைத்து  "தொடரும்' என்ற படத்தை இயக்கிய ரமேஷ்கண்ணா பின் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது ஆதவன், முனி, நம் நாடு போன்ற படங்களுக்கும் திரைக்கதை, வசனம்  எழுதி வந்தார்.  இயக்குனராக, கதாசிரியராக இருந்த ரமேஷ்கண்ணா  கடந்த சில வருடங்களாக முழுநேர காமெடி நடிகராகவே மாறிவிட்டார். 



முன்னாள் ஹீரோக்களின் வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தற்போது காமெடி நடிகரான ரமேஷ்கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் 'வீரய்யன்' என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



இந்த படத்தில் ஜஸ்வந்துடன் கன்னட நடிகர் சன்ஞரி விஜய் இன்னொரு ஹீரோவாக நடிக்கின்றார். இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் இரு ஹீரோக்களுக்கும் கதாநாயகிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.



இந்த படம் எஸ்.பரீத் என்பவர் இயக்கத்தில் எஸ்.என் அருணகிரி இசை உருவாகவுள்ள இந்த படத்திற்கு நேற்று சென்னையில் எளிய முறையில் பூஜை போடப்பட்டது. இந்த பூஜையில் ரமேஷ்கண்ணாவும் கலந்து கொண்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா