சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

இளையதளபதி விஜய்யின் மகன் சஞ்சயின் விருப்பம்
Updated on : 01 July 2015

இளையதளபதி விஜய் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் 'புலி'. தற்போது இதன்  படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் விஜய் இந்த படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.



 



விஜய் முதலில் சிம்புதேவனிடம் இந்த படத்தின் கதையை கேட்டபோது, அவ்வளவாக இந்த படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை  என்று கூறப்படுகிறது. இது வரலாற்று சம்பந்தப்பட்ட படம் என்பதால் இதில் நடித்து ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று இருந்தாராம் விஜய். சிம்புதேவனின் கூறிய கதையை விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவரது 15 வயது மகன் சஞ்சய், இந்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்றும் இந்த கதை குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும், ஆலோசனை கூற, மகனின் ஆலோசனையை மதித்த விஜய் உடனே ஒப்புக்கொண்ட படம் தான் 'புலி'. 



 



ஆகவே இந்த படம் குறிப்பாக குழந்தைகளை கவரும் படம் என்றும் குழந்தை ரசிகர்களை திரட்டும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா