சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

விஜய் படத்தில் மீண்டும் மூன்று கதாநாயகிகள்
Updated on : 11 July 2015

விஜய் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் புலி. இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படம் 'விஜய் 59'. 



 



இந்த படத்தில் ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் நடித்துவருகின்றனர். மேலும் இந்த மூன்றாவதாக ஒரு பிரபல நடிகையும் இணையவுள்ளார் என்பது தற்போதைய செய்தி. 



 



ஏற்கனவே விஜய் நடித்த 'புலி' படத்திலும் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா மொத்வாணிக்கு பிறகு திடிரென மூன்றாவதாக நந்திதா ஒப்பந்தம் செய்யப்பட்டது போல்  'விஜய் 59' படத்தில் திடீரென மூன்றாவதாக காதலில் விழுந்தேன், மாசிலாமணி, திருத்தணி, சமர் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை சுனைனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 



 



'விஜய் 59' படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து  முடித்துவிட்டதாகவும், இந்த படத்தின் படபிடிப்பு  குறித்து அட்லி தீவிரமாக குழுவினருடன் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா