சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

அஜித் விஜய் ரசிகர்கள் தமிழ் இனத்திற்காக கைகோர்ப்பு
Updated on : 11 July 2015

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க ஐ.நா.மன்றம் பத்து லட்சம் வாக்குகளை கேட்டுள்ளது. பல கோடி தமிழர்கள்  வாழும் இந்த உலகில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பத்து லட்சம் வாக்குகள் கூட இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் சரியான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இந்த பிரச்சனைக்கு கை கொடுக்கும் வண்ணம்  அஜீத்-விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்னும் ஆறுநாட்களே அவகாசம் இருக்கும் நிலையில் தற்போது சுமார் ஒன்பது லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் களமிறங்கியிருப்பதால்  இன்னும் ஓரிரண்டு நாட்களில் பத்து லட்சம் வாக்குகளை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



ஒரு படம் வெளியாகும்போது அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர்கள் அந்த படத்தை விளம்பரபடுத்த போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தின் டீசெர்களை இணைய தளங்களில் வெளியிட்டு அந்த படத்தை விளம்பரபடுத்துவதை பார்த்திருக்கிறோம்.



 



தற்போது இறந்து நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆக்கபூர்வமான விசயத்திற்காக இணைந்து செயல்படுவது மிகவும் பெருமைபடவேண்டிய விஷயம். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா