சற்று முன்

மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |   

சினிமா செய்திகள்

அது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல! - லண்டனில் கமல்ஹாசன் உரை
Updated on : 28 February 2017

உலக தமிழ் அமைப்பு சார்பில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் நடைபெற்றது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் எதிரான உணர்வின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.





நிகழ்ச்சியில் உலக தமிழ் அமைப்பின் தலைவர் ஜேக்கப் ரவிபாலன் கமல்ஹாசனுக்கு சால்வை போர்த்தி வரவேற்றார். தென்னிந்திய வணிக சங்கத்தின் தலைவர் வீரேந்திர சர்மா எம்பி அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.





லண்டனில் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்சகாவில் பிரத்யேகமாக பதிவேற்றப்பட்டுள்ளது. "தமிழ் மொழியின் தனித்துவம் குறித்து பேசிய  கமல்ஹாசன் அங்கும் தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி குறிப்பிட்டார். 





தமிழகத்தில் நடைபெற்றது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் எதிரான உணர்வின் வெளிப்பாடு அது. அறவழியில் நடைபெற்ற தமிழர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சியை கண்டு இந்தியாவின் பிற மாநிலங்களும் வியந்தன. இதற்கு மகாத்மா காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அங்கு இருந்த மகாத்மாவின் ஓவியத்தை காண்பித்து காமல்ஹாசன்" கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா