சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியை மிரட்டிய நடிகை
Updated on : 23 October 2015

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் மெல்லிசை. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படம் நன்றாக ஓடி வெற்றி கண்ட படம். ஆகவே இந்த படமும் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது. 



 



 



இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி ரெபெல் ஸ்டுடியோ  ப்ரோடக்க்ஷன் சார்பில் இயக்குகிறார். மேலும் தீபன் பூபதி ரதேஷ் வேலு தயாரிப்பில் வெளிவரயிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. 



 



 



இதில் கலந்து கொண்ட இந்த படத்தின் கதாநாயகி காயத்ரி நிகழ்ச்சி  முழுவதும் அழுதுகொண்டே இருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, இந்த படத்திற்காக கதாநாயகி தேர்வு நடைபெற்றது. அதில் பலரை தேர்வு செய்து கொண்டிருந்த சமயம் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க நடிகை காயத்ரியை சிபாரிசு செய்தார்.



 



 



விஜய் சேதுபதி காயத்ரியை பற்றி கூறுகையில், நானும் காயத்ரியும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படத்தில் இணைந்து நடித்த போது அதில் காயத்ரியின் நடிப்பை கண்டு நான் மிரண்டு போனேன். அப்போது அவருடைய நடிப்பை பார்த்து நான் நடிக்க அஞ்சுவேன். அப்படி அவருடைய நடிப்பு தத்ரூபமாக இருந்தது. இந்த படத்தில் காயத்ரியை நடிக்க வைத்தால் இந்த படம் காயத்ரிக்கு நீண்ட நாளைக்கு பிறகு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கூறி மெல்லிசை படத்தில் நான் காயத்ரியை நடிக்க வைக்க தேர்வு செய்யுமாறு கூறினேன். இவ்வாறு விஜய் சேதுபதி இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.



 



 



இதனை கேட்ட நடிகை காயத்ரி மேலும் கண்ணீர் விட்டு அழுதார். இது நன்றிக்கான அழுகையா அல்லது தன் எதிர்காலத்துக்கான அழுகையா என தெரியவில்லை



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா