சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியை மிரட்டிய நடிகை
Updated on : 23 October 2015

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் மெல்லிசை. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படம் நன்றாக ஓடி வெற்றி கண்ட படம். ஆகவே இந்த படமும் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது. 



 



 



இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி ரெபெல் ஸ்டுடியோ  ப்ரோடக்க்ஷன் சார்பில் இயக்குகிறார். மேலும் தீபன் பூபதி ரதேஷ் வேலு தயாரிப்பில் வெளிவரயிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. 



 



 



இதில் கலந்து கொண்ட இந்த படத்தின் கதாநாயகி காயத்ரி நிகழ்ச்சி  முழுவதும் அழுதுகொண்டே இருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, இந்த படத்திற்காக கதாநாயகி தேர்வு நடைபெற்றது. அதில் பலரை தேர்வு செய்து கொண்டிருந்த சமயம் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க நடிகை காயத்ரியை சிபாரிசு செய்தார்.



 



 



விஜய் சேதுபதி காயத்ரியை பற்றி கூறுகையில், நானும் காயத்ரியும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படத்தில் இணைந்து நடித்த போது அதில் காயத்ரியின் நடிப்பை கண்டு நான் மிரண்டு போனேன். அப்போது அவருடைய நடிப்பை பார்த்து நான் நடிக்க அஞ்சுவேன். அப்படி அவருடைய நடிப்பு தத்ரூபமாக இருந்தது. இந்த படத்தில் காயத்ரியை நடிக்க வைத்தால் இந்த படம் காயத்ரிக்கு நீண்ட நாளைக்கு பிறகு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கூறி மெல்லிசை படத்தில் நான் காயத்ரியை நடிக்க வைக்க தேர்வு செய்யுமாறு கூறினேன். இவ்வாறு விஜய் சேதுபதி இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.



 



 



இதனை கேட்ட நடிகை காயத்ரி மேலும் கண்ணீர் விட்டு அழுதார். இது நன்றிக்கான அழுகையா அல்லது தன் எதிர்காலத்துக்கான அழுகையா என தெரியவில்லை



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா