சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் - அருண் விஜய்
Updated on : 26 February 2016

வேட்கையும் கனவுகளும் ஒன்று சேரும்போது , சரியான செயல்கள் சிறப்பாக நடக்கும் . உற்சாகமும் லட்சியமும் ஒன்றிணையும்போது மறுமலர்ச்சி உறுதியாக ஏற்படும் ..



 



தல அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் முதற்கொண்டு பல படங்களில் தனது அட்டகாசமான சிறப்பான நடிப்பால் ஒவ்வொருவரையும் பெருவியப்புக்கு ஆளாக்கியவர் அருண் விஜய்,



 



தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வு உந்தித்தள்ள ,அவர் துவங்கி இருக்கும்  ஐஸ் இன் என்டர்டெய்ன்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அவருடைய  திரையுலக  வாழ்வின் அழகு மகுடமாக உருவாகிறது . அவரது கனவும் பலரது எதிர்பார்ப்புமான அவரது முதல் திரைப்படத் தயாரிப்பு வெற்றிகரமாகத் துவங்குகிறது .  



 



தான் தயாரித்து  நடிக்கும் படத்துக்கு, தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான அறிவழகனை இயக்குனராகப் போட்டுள்ளார் அருண் விஜய்.



 



கதைப்போக்கிலும் தொழில் நுட்பத்திலும் தனித் தன்மையோடும் ஒப்புமை இல்லாத வகையிலும் உருவாக இருக்கிறது இந்தப் படம்.



 



இது பற்றிக் கூறும் அருண் விஜய் "திரைத் துறையையே முழு வாழ்க்கையாகக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்த நான் , அதே துறையில் எனது சிறப்பான பங்களிப்பை தர விரும்புகிறேன்.



 



நான் எனது Ice-In Cinemas Entertainment,தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியதும் முழு ஆர்வத்துடன் கதைகள் கேட்டேன் . அவற்றில் அறிவழகன் சொன்ன கதை மிக வித்தியாசமாகவும் தவிர்க்க முடியாத அளவுக்கும்  இருந்தது . படத்தை ஆரம்பித்து விட்டோம் " என்கிறார் .



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா