சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

சி2எச் காசோலை மோசடி வழக்கு; சேரனுக்கு பிடிவாரண்ட்
Updated on : 10 March 2016

தமிழ் மண்ணை பிரதிபலிக்கும் தரமான சினிமாக்களை அளித்து வந்த இயக்குனர் சேரன், தனது புதிய முயற்சியாக சி2எச் எனும் நிறுவனத்தை தொடங்கினார்.



 





திரைப்படம் வெளியாகும் அதே நாளிலே டிவிடி-களில் சினிமாவை விநியோகிக்கும் நிறுவனமாக சி2எச் உருவானது. இது ஒரு நல்ல முயற்சி என்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டாலும், சி2எச் சேரனுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



 





இந்நிலையில், சி2எச் நிறுவனத்தின் மீது இராமநாதபுரம் மாவட்ட விநியோகஸ்தர் பழனியப்பன் என்பவர் கொடுத்த காசோலை மோசடி வழக்கில், சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



 





சேரன் மீது பழனியப்பன் கொடுத்த காசோலை மோசடி வழக்கு, இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து  நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா