சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜாவை கௌரவிக்க 100 பேர் இணைந்த ஊர்கூடி ஓவியம்!
Updated on : 12 March 2016

இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் வகையில், மாபெரும் ஓவிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.



 



இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், நாசர், பொன்வண்ணன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



தமிழ் சினிமாவின் வரலாற்றையே என்பதுகளுக்கு பிறகு மாற்றியமைத்தவர் இசைஞானி இளையராஜா. இன்றுவரை அவரது இசையே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான ஓர் இடத்தில உள்ளது.



 



இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜா அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில், இந்த 100 ஓவியர்கள் இணை ந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது.



 



லயோலா கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தார்.



 



இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் மனைவி மற்றும் குழந்தையும் இந்த ஓவிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஓவியம் வரைந்தனர். தொடர்ந்து நாளையும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் படைக்கப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் விரைவில்  பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.



 



அதுமட்டுமின்றி, ஓவியங்கள் அனைத்தையும் புத்தகங்களாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா