சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜாவை கௌரவிக்க 100 பேர் இணைந்த ஊர்கூடி ஓவியம்!
Updated on : 12 March 2016

இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் வகையில், மாபெரும் ஓவிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.



 



இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், நாசர், பொன்வண்ணன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



தமிழ் சினிமாவின் வரலாற்றையே என்பதுகளுக்கு பிறகு மாற்றியமைத்தவர் இசைஞானி இளையராஜா. இன்றுவரை அவரது இசையே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான ஓர் இடத்தில உள்ளது.



 



இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜா அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில், இந்த 100 ஓவியர்கள் இணை ந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது.



 



லயோலா கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தார்.



 



இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் மனைவி மற்றும் குழந்தையும் இந்த ஓவிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஓவியம் வரைந்தனர். தொடர்ந்து நாளையும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் படைக்கப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் விரைவில்  பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.



 



அதுமட்டுமின்றி, ஓவியங்கள் அனைத்தையும் புத்தகங்களாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா