சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

'அறம்' படத்துக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு!
Updated on : 13 November 2017

தமிழகத்தில் எங்கும் எவரும் 'அறம்' திரைப்படம் குறித்தும், அது பேசும் அரசியல் பற்றியுமே விவாதித்து வருகின்றனர்.



 



இது ஒருபுறமிருக்க திரையுலகினரின் பலரும் 'அறம்' படக்குழுவுக்கு பாராட்டையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.



 



படம் குறித்து முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், "செய்தியாக மட்டுமே கடந்து வந்ததை ரொம்ப அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். படமாக பார்க்கும் போது இவ்வளவு பெரிய பிரச்சினையா என்பதை உணர முடிகிறது. குழந்தையின் மூலமாக சொல்லும் போது, அதன் வலி இன்னும் அதிகமாக இருக்கிறது.



 



இயக்குநர் கோபி நயினாருக்கு வாழ்த்துகள். பொழுதுபோக்கு அம்சம் என்பதே இப்படத்தில் கிடையாது. என்ன நடக்கிறதோ, அதை அப்படியே படமாக எடுத்திருக்கிறார்கள். கலெக்டர் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் நயன்தாராவுக்கும் வாழ்த்துகள்" என்று பாராட்டியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா