சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

அன்புச்செழியனுக்கு ஆதரவளிக்க என்ன காரணம்?
Updated on : 30 November 2017

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு பிறகு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



 



ஆனால், சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் விஜய் ஆண்டனியும் ஒருவர்.



 



இன்று வெளியாகியுள்ள அவரது 'அண்ணாதுரை' படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.



 



"எல்லோரும் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதால் எனக்கு தெரியாத விஷயத்தை கூற முடியாது. என்னிடம் அன்பு செழியன் அப்படி நடந்துக்கொள்ளவில்லை. கடனாக வட்டிக்கு பணம் பெற்றேன், அதை திரும்ப கொடுத்தேன். எனக்கும் அவருக்குமான உறவு அவ்வளவு தான். அசோக்குமார் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, எனவே அதன் பின்னரே இதுபற்றி பேச முடியும்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா