சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

அன்புச்செழியனுக்கு ஆதரவளிக்க என்ன காரணம்?
Updated on : 30 November 2017

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு பிறகு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



 



ஆனால், சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் விஜய் ஆண்டனியும் ஒருவர்.



 



இன்று வெளியாகியுள்ள அவரது 'அண்ணாதுரை' படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.



 



"எல்லோரும் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதால் எனக்கு தெரியாத விஷயத்தை கூற முடியாது. என்னிடம் அன்பு செழியன் அப்படி நடந்துக்கொள்ளவில்லை. கடனாக வட்டிக்கு பணம் பெற்றேன், அதை திரும்ப கொடுத்தேன். எனக்கும் அவருக்குமான உறவு அவ்வளவு தான். அசோக்குமார் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, எனவே அதன் பின்னரே இதுபற்றி பேச முடியும்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா