சற்று முன்

பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    “மூன்வாக்” படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் ரசிகர்கள்!   |    இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு - நடிகர் ரவி மோகன்   |    அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள “ஃபாதர்”!   |    விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் “காந்தி டாக்ஸ்” - 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது!   |    பால் தினகரன் தலைமையில் கேக் வெட்டி கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை   |    கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

சினிமா விழுதுகள் ஏறெடுக்கும் முப்பெரும் விழா
Updated on : 02 January 2018

தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் தொடர்பாளர் சங்கம் எம்.ஜி.ஆர் 100வது  பிறந்தநாள் மற்றும் பத்திரிகையாளர் தொடர்பாளர் சங்கத்தின் 60ம்  ஆண்டு மற்றும் இந்த சங்கம் பதிவு செய்து 25 ஆண்டு ஆன நிலையில் இம்மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து முப்பெரும் விழா நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்கர் கணேசின் எம்.ஜி.ஆர் பாடல்கள் நிறைந்த இசைக்கச்சேரியும் மற்றும் கலா குழுவினரின் நடன நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



 



1958ல்  எம்.ஜி.ஆரால் தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் தொடர்பாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இதை நினைவு படுத்தும் வகையில் எம் ஜி ஆரின் ஆறடி திருவுருவச்சிலை திறக்கப்படவுள்ளது.   



 



இந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா, AVM சரவணன், சரத்குமார், சிவகுமார், பிரபு, விஷால், நாசர், மு க ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்



 



இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய 76 கலைஞர்கள் கெளரவிக்கப்படவிருக்கிறார்கள். இதில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய கலைஞர்களில் கலைஞர் கருணாநிதியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரை நேரில் சென்று தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் தொடர்பாளர் சங்க  நிர்வாகிகள் விழாவிற்கு அழைத்துள்ளனர்.   



 



இந்த விழா நாளை ஜனவரி 3 , 2018 மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது 



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா