சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

கருப்புப் பணம் குறித்து பேசிய சிம்பு; விஷாலுக்கு ரஜினி ஆலோசனை
Updated on : 12 April 2018

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், கவுரவ செயலாளர் கதிரேசன் மற்றும் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளனர்.



போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அவர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார்.



மேலும், நல்ல நோக்கத்திற்காக இந்த வேலை நிறுத்தத்தை செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும் செயல் நல்லதுதான். ஆனால் தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



‘சீமராஜா‘ படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை‘ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கும் புது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.



இந்தப் படத்தை பற்றி அதிகாராப்பூர்வ அறிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் கதாநாயகி யார் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பதை பற்றி எந்த அறிப்பையும் வெளியிடவில்லை.



இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார் என்பதை அறிவித்துள்ளனர்.



அதேபோல் பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.



 



மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் சிவகார்த்திகேயனுடைய படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கிறார்.



சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் இந்தப் படம் உருவாகவுள்ளதால் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.



அதிலும் ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என்று கருதுகின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை ஆர்.டி. ராஜா தயாரிக்கிறார்.



முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், பிரமாண்ட் பட்ஜெட் என தயாராகவுள்ள சிவகார்த்திகேயனின் புதிய படம் அவருக்கு மேலும் ஏறுமுகத்தை கொடுக்கும் என்று கூறுகின்றனர். விரைவில் சூட்டிங்கை தொடங்கவிருக்கும் படக்குழுவினர் 2019ம் ஆண்டு புது படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா