சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

ஜோதிகாவின் படப்பிடிப்பில் சூர்யாவுடன் சிவகுமார்
Updated on : 04 June 2018

மாபெரும் வெற்றிபெற்ற மொழி திரைப்படத்தின் கூட்டணியான ஜோதிகா  இயக்குநர் ராதா மோகன் மீண்டும்  “காற்றின் மொழி“ படத்தில் இணைகிறார்கள்.



 



இந்த படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.  சிறிய மாற்றங்களோடு  “காற்றின் மொழி“ திரைப்படமாக உருவாகவுள்ளது. 



 



இப்படத்தை பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா PVT  LTD  நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். 



 



இப்படத்தின் பூஜை இன்று மங்களகரமாக போடப்பட்டது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் சூர்யா கலந்துகொண்டனர். நடிகர் சூர்யா கேமராவை ஆன் செய்ய நடிகர் சிவகுமார் கிளாப் போர்டை பிடிக்க படக்குழுவினரோடு படப்பிடிப்பு இனிதே தொடங்கியது. 



 



இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, M.S. பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா  பத்மநாபன், சீமா தனேஜ , சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



 



இசை A.H. காஷீப், பாடல் மதன் கார்க்கி, கேமரா மகேஷ் முத்துசாமி, கலை கதிர், உடை பூர்ணிமா, எடிட்டர் பிரவீன் KL, வசனம் பொன் பார்த்திபன், PRO ஜான்சன். 



 



இதன் படப்பிடிப்பு 50 நாட்கள் சென்னையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அக்டோபர் 2018 இப்படம் வெளியாகவுள்ளது.







 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா