சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன்
Updated on : 16 July 2018

எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 அதன் முன் தயாரிப்பு பணிகளின் போது வெளியிட்ட ஒவ்வொரு அறிவிப்பும் உற்சாகத்தை தூண்டி விட்டுள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஒளிரும் நடிப்பு திறன் கொண்ட, நற்குணம் வாய்ந்த தனித்துவமான இரண்டு நடிகர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது, தமிழ் சினிமாவில் நிச்சயம் சரியான தாக்கத்தை இந்த படம்  ஏற்படுத்தியுள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஊடுருவக்கூடிய மற்றும் ஆழ்ந்த நடிப்பை வெளிபடுத்தும் கலைஞர்கள் படத்தில் நடிக்கிறார்கள். ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியிருக்கிறது, மிக விரைவாக படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனது புத்திசாலித்தனமான கதை சொல்லலால் அனைவரையும் ஈர்த்த பரத் நீலகண்டனின் நிபுணத்துவத்தை மொத்த படக்குழுவும் நம்புகிறது. தலைப்பு மற்றும் படத்தின் முதல் தோற்றம் விரைவில் வெளியிடப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா