சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

மதுரை மத்தியதொகுதி மக்கள் நீதி மய்யம் சார்பில்
Updated on : 05 December 2018

மதுரை மத்தியதொகுதி மக்கள் நீதி மய்யம் சார்பில் 2 12 2018 அன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.





மத்தியதொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் மா.அழகர் வழக்கறிஞர் தலைமை தாங்கினார். 



 







மருத்துவர்கள் ஆண்டனி பிரின்ஸ் மற்றும் திருமலை முருகன் முன்னிலை வகித்தனர்.





விழாவிற்கு வந்திருந்தவர்களை புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கத்தின் தலைவர் ப.அறிவழகன் அவர்கள் வாழ்த்தி வரவேற்புரையேற்றினார்.





இரத்ததான முகாமில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 .00 மணி வரை   மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் இரத்தம் சேகரித்தனர். 





மதுரை மக்கள் நீதி மய்யத்தின் அயூப்கஹான், முனியசாமி, மற்றும் முருகன் என அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இரத்ததானம் செய்தனர்.



 







விழாவின் இறுதியில் அசல் செந்தில் அவர்கள் நன்றியுரையாற்றினார். விழாவினை மதுரை அரசரடி புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கத்தின் நம்மவர் சுரேஷ், சேட், கமலக்கண்ணன் மற்றும் ராம்குமார் சிறப்பாக வழிநடத்தினர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா