சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி இல்லை
Updated on : 21 April 2016

விஜய் நடித்த தெறி திரைப்படம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பல்வேறு  திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும்  திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.



 



இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், தெறி திரைப்படத்தினைத் திரையிட்ட திரையரங்குகளைத் தவிர மற்ற எந்தத் திரையரங்குகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 



இதுகுறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி படத்தை தரமாட்டோம் என தாணு கூறுகிறார். செங்கல்பட்டு ஏரியாவுக்கு கபாலி படத்தை தரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் அப்படத்தை திரையிட மாட்டோம். மேலும், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் தலையிடவேண்டும். மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை திரையிட மாட்டோம். சதவீத அடிப்படையில் படத்தை திரையிட வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.



 



திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையிலான பிரச்சனை தொடர்ந்துக்கொண்டிருப்பதால், இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா