சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் எனக்கு கிடைத்த பரிசு!
Updated on : 23 April 2016

முன்னணி இசையமைப்பாளராக திகழும் ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது நடிப்பிலும் படுபிஸியாக உள்ளார். தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்கள் தற்போது வரிசையில் நிற்கின்றன.



 



இதில் ஒரு படமாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் நெருங்கிய உறவினர் என்றாலும் முதன்முறையாக அவரது இசையில் ஜி.வி நடிக்கிறார்.



 



ஒருபுறம் ராஜீவ் மேனனின் இயக்கம், மறுபுறம் ஏ.ஆர். ரஹ்மான் இசை என இந்த முக்கியமான படத்தில் நடிப்பதால் ஜி.வி.பிரகாஷ் குமார் உற்சாகத்தில் உள்ளார்.



 



இந்நிலையில், இந்த படத்திற்கான இரண்டு பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் முடித்து கொடுக்க, அவரின் இந்த இரண்டு பாடல்களும் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசு என ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா