சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

ரஜினி - ஷங்கர் கூட்டணி, ரஜினிக்கு விக்ரம் வில்லன் ஆவாரா
Updated on : 21 April 2015

ரூ.190 கோடி படத்தின் பட்ஜெட், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் மொத்த படத்தின் பட்ஜெட் என்று கணக்கு போட்டால்?
ரஜினிக்கு விக்ரம் வில்லன் ஆவாரா 
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சங்கரும் ரஜினியும் இணைகிறார்கள். இதன் படபிடிப்புக்கு மட்டும்  நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் அல்லாமல் ரூ.190 கோடி பட்ஜெட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமை அணுகியுள்ளனர்.
 'ஐ' படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை உருவாக்கினார்.  'லிங்கா' படத்தைத் தொடர்ந்து தற்போது ரஜினி கேட்டுகொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக மாற்றினார். இதன் மூலம் மீண்டும் ரஜினியும் சங்கரும் இணைகிறார்கள். இதில் ரஜினி நடிக்க இருப்பதால் இதன் பட்ஜெட்   நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் இல்லாமல் படபிடிப்புக்கு மட்டும் ரூ.190 கோடி செலவு செய்ய லைக்கா நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
விஜய்க்காக உருவாக்கிய கதையில் ரஜினி நடிப்பதால் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. கதாநாயகனுக்கு இணையான வில்லன் பாத்திரம்  என்பதால் இதில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்கலாமா அல்லது விக்ரமையே நடிக்க வைக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறார் சங்கர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா