சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பார்வையால் மிரட்டும் ஆர்.கே.சுரேஷ்
Updated on : 23 May 2016

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்கு வந்த ஆர்.கே.சுரேஷ் தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக மாறினார்.



 



அந்த படத்தில் யார் இவர் என்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆர்.கே.சுரேஷ், மருது படத்தில் ஒருபடி மேலே சென்று கொலை நடுங்க வைக்கிறார்.



 



படத்தில் வரும் ஒரு வில்லன்தானே என்று எளிதில் ஆர்.கே.சுரேஷை கடந்துபோக முடியாமல் அவரது கண்களும், உடல்மொழியும் நம்மை மிரட்டுகின்றன.



 



மருது படத்தின்மூலம் கிடைத்துள்ள இந்த வரவேற்பு குறித்து தெரிவித்த ஆர்.கே.சுரேஷ், "எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வரவேற்ப்பு எனக்கு உற்சாகம் தந்த அளவுக்குபொறுப்பும்  கொடுத்து இருக்கிறது என்றுத் தான்  சொல்லுவேன்.



 



இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்தது இல்லை. கடினமான உழைப்பும் , தீராத நடிப்பு பசிதான் காரணம் என்பேன்.நான் ஒரு  இயக்குனரின் நடிகனாக தான்  இருக்க விரும்புகிறேன்.எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ் நாள்  முழுக்கக் கடமை பட்டு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா