சற்று முன்

இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |   

சினிமா செய்திகள்

சூர்யா மீதான புகார் வாபஸ்
Updated on : 01 June 2016

அடையாறில் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி நடிகர் சூர்யா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.



முன்னதாக அடையாறில் நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக கூறி பிரேம்குமார் என்ற கால்பந்தாட்ட வீரர் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



திரு.வி.க.பாலம் அருகே காரில் வந்த ஒரு பெண்ணும் அந்த இளைஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சூர்யா, காரை நிறுத்தி அவர்களிடம் இதுபற்றி விசாரித்ததாகவும் பின்பு சமரசம் செய்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டு சூர்யா புறப்பட்டதாகவும் கூறப்பட்டது.



ஆனால், தன்னை தாக்கியதாக கூறி நடிகர் சூர்யா மீது, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் அளித்தார்.



இந்நிலையில், சூர்யாவின் வழக்கறிஞரும் பிரேம்குமார் குடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினர் இடையேயும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் சூர்யா மீதான புகார் வாபஸ் பெறப்பட்டது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா