சற்று முன்

மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

சூர்யா மீதான புகார் வாபஸ்
Updated on : 01 June 2016

அடையாறில் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி நடிகர் சூர்யா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.



முன்னதாக அடையாறில் நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக கூறி பிரேம்குமார் என்ற கால்பந்தாட்ட வீரர் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



திரு.வி.க.பாலம் அருகே காரில் வந்த ஒரு பெண்ணும் அந்த இளைஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சூர்யா, காரை நிறுத்தி அவர்களிடம் இதுபற்றி விசாரித்ததாகவும் பின்பு சமரசம் செய்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டு சூர்யா புறப்பட்டதாகவும் கூறப்பட்டது.



ஆனால், தன்னை தாக்கியதாக கூறி நடிகர் சூர்யா மீது, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் அளித்தார்.



இந்நிலையில், சூர்யாவின் வழக்கறிஞரும் பிரேம்குமார் குடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினர் இடையேயும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் சூர்யா மீதான புகார் வாபஸ் பெறப்பட்டது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா