சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அன்பே வா, தெய்வமகன் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் மறைவு
Updated on : 15 June 2016

அன்பே வா, தெய்வ மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் இன்று காலமானார்.



 



1964-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை இயக்க தொடங்கிய AC.திருலோகசந்தர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உட்பட 25 படங்களை இயக்கியுள்ளார்.



 



இதில் அன்பே வா, தெய்வ மகன், காக்கும் கரங்கள், இரு மலர்கள், எங்க மாமா உள்ளிட்ட படங்கள் இன்று வரை முதன்மையான படங்களாக திகழ்கின்றன.



 



தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் AC.திருலோகசந்தர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள இவர், 5 முறை பிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட கல்லூரியின் தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



 



இவ்வாறு 65 ஆண்டு காலமாக திரைத்துறையில் இயங்கிய மாபெரும் கலைஞரான AC.திருலோகசந்தர் இன்று மறைந்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா