சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

அன்பே வா, தெய்வமகன் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் மறைவு
Updated on : 15 June 2016

அன்பே வா, தெய்வ மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் இன்று காலமானார்.



 



1964-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை இயக்க தொடங்கிய AC.திருலோகசந்தர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உட்பட 25 படங்களை இயக்கியுள்ளார்.



 



இதில் அன்பே வா, தெய்வ மகன், காக்கும் கரங்கள், இரு மலர்கள், எங்க மாமா உள்ளிட்ட படங்கள் இன்று வரை முதன்மையான படங்களாக திகழ்கின்றன.



 



தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் AC.திருலோகசந்தர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள இவர், 5 முறை பிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட கல்லூரியின் தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



 



இவ்வாறு 65 ஆண்டு காலமாக திரைத்துறையில் இயங்கிய மாபெரும் கலைஞரான AC.திருலோகசந்தர் இன்று மறைந்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா