சற்று முன்

எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |   

சினிமா செய்திகள்

அன்பே வா, தெய்வமகன் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் மறைவு
Updated on : 15 June 2016

அன்பே வா, தெய்வ மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் இன்று காலமானார்.



 



1964-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை இயக்க தொடங்கிய AC.திருலோகசந்தர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உட்பட 25 படங்களை இயக்கியுள்ளார்.



 



இதில் அன்பே வா, தெய்வ மகன், காக்கும் கரங்கள், இரு மலர்கள், எங்க மாமா உள்ளிட்ட படங்கள் இன்று வரை முதன்மையான படங்களாக திகழ்கின்றன.



 



தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் AC.திருலோகசந்தர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள இவர், 5 முறை பிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட கல்லூரியின் தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



 



இவ்வாறு 65 ஆண்டு காலமாக திரைத்துறையில் இயங்கிய மாபெரும் கலைஞரான AC.திருலோகசந்தர் இன்று மறைந்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா