சற்று முன்

2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

அன்பே வா, தெய்வமகன் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் மறைவு
Updated on : 15 June 2016

அன்பே வா, தெய்வ மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் AC.திருலோகசந்தர் இன்று காலமானார்.



 



1964-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை இயக்க தொடங்கிய AC.திருலோகசந்தர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உட்பட 25 படங்களை இயக்கியுள்ளார்.



 



இதில் அன்பே வா, தெய்வ மகன், காக்கும் கரங்கள், இரு மலர்கள், எங்க மாமா உள்ளிட்ட படங்கள் இன்று வரை முதன்மையான படங்களாக திகழ்கின்றன.



 



தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் AC.திருலோகசந்தர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள இவர், 5 முறை பிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட கல்லூரியின் தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



 



இவ்வாறு 65 ஆண்டு காலமாக திரைத்துறையில் இயங்கிய மாபெரும் கலைஞரான AC.திருலோகசந்தர் இன்று மறைந்தார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா