சற்று முன்

'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

சம்பளம் வழங்கினால் தான் தள்ளிப் போகாதே படப்பிடிப்பு!
Updated on : 01 July 2016

அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலுவை சம்பளத் தொகையை தயாரிப்பாளர் வழங்காததாலே படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை என சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



 



மேலும், நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்கினால் மட்டுமே மீதமுள்ள படப்பிடிப்பில் சிம்பு கலந்துக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



முன்னதாக, அச்சம் என்பது மடமையடா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்கவில்லை என இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.



 



இதுதொடர்பில் தான் தற்போது நடிகர் சிம்புவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



 



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா